Tamil Naduஅரியலூர் அதிர்ச்சி: டாஸ்மாக் எதிர்ப்பு மறியலில் பள்ளி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - 3 மாணவர்கள் படுகாயம்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இதில் 3 மாணவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
