தமிழர்-பகைமை!
பகல் பொழுதுகளில்ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,ஊரூராய் ஊர்வலம் போய்,உற்ற வழி ஏதாவதொன்றில்ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணிஇயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு, இரவு வேளைகளில்தன்னந்தனியனாய் கணினியின்…
பகல் பொழுதுகளில்ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,ஊரூராய் ஊர்வலம் போய்,உற்ற வழி ஏதாவதொன்றில்ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணிஇயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு, இரவு வேளைகளில்தன்னந்தனியனாய் கணினியின்…
*** சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என் பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி…
இந்த குறைந்தபட்ச ஜனநாயம்ஜனிப்பதற்கு எவ்வளவு மனட்சாட்சிகள்மன்றாடி இருக்கும்?சாந்தி உணர்வு அவ்வளவு எளிதல்ல! அரசியல் என்பது வெற்றுச் சொல்லா?பிரதமர் அதிபர் ஆகும்…
பனிப்புகையினூடேதூரத்திலிருக்கும் வீட்டில்மினுங்கும் மஞ்சள் விளக்கைமலைமுகட்டின் நுனியிலிருந்துமான் ஒன்றுபார்த்துக்கொண்டிருக்கிறது.இப்போது அதற்குப் பாடு ஏதுமற்றதால்அது அசையாமலிருக்கிறது. புலியொன்று இரையெனப்புதர்களின் ஊடாகப்பதுங்கிப்பார்த்துக்கொண்டிருப்பதைப் போலதுப்பாக்கியில் துல்லியமாய்க்குறி…
விரல்கள் பத்தும்மூலதனம் யார்ரா இத எழுதுனது?எரிச்சல் மேலிடக் கேட்கிறான் சகா பதிலுக்குக் காத்திராமல்பழுதுள்ள வரிகள்பழுதுள்ள வரிகள்என்றுமுணுமுணுக்கிறான் ஏன்டா என்னடா ஆச்சு…