Arakalagam.com
All கட்டுரைBlogDaily Newsதிரைவிமர்சனம்கவிதை காடுநூல் மதிப்புரைகேமரா கவிதைகார்ட்டூன் கலாட்டாநேர்காணல்

Category: கவிதை காடு

April 25, 2026

வருத்தக் குறிகள்

அவர்கள்நம்மிடமிருந்தே பிறந்தவர்கள்நாமே வளர்த்தோம்நம் கனவுகளின் மீதுஎச்சில் துப்பிஎழுந்து சென்றார்கள் எங்கே தவறு? நிகழ்ந்ததுஎப்போது வழி சிதறியது?கையில் இருந்த ஆடுகள்எப்படி களவு…

March 30, 2026

வாய்மை

ஒலிவாங்கிகள்எப்போதும்ஏங்கியபடியேதலை தாழ்ந்து உதட்டருகேநிலையாய் நிற்கின்றனஒரு நல்ல உரைக்காக வருவோர்போவோர் யாவரும்தங்கள் கற்பனைத்திறத்தைகடைவிரித்து செல்கின்றனர்ஒருவரும் உண்மை சொல்வாரில்லை ஒலிபெருக்கிகள்அலறியபடிஅழுது அரற்றுகின்றனஎத்தனைப் பொய்களைத்தான்ஒலிபரப்புவேன்…

March 26, 2026

தேசிய நெருக்கடி

தேசம் பதற்றமடைகிறதுஎந்தப் பதற்றமின்றிஆயுள் காலப் பொய்களைஅள்ளி வீசுகிறார் பேரரசர் எரிவாயு கிடங்குகள்மூடத் துவங்கி விட்டார்கள்சமையலறைகள் புகையத் துவங்கி விட்டனஇனி வயிறுகள்…

January 14, 2026

அப்பாவின் மூத்திரப்பை

தோட்டத்திலமர்ந்து நானும் குட்டிமகளும் வீட்டை வரைவதென்று தீர்மானித்தோம் ஓடிப்போய் கிரையான்ஸ்களையும் இரண்டு பென்சில்களையும் வெற்றுத்தாள்களையும் எடுத்துவந்தாள் மும்முரமாய் வரையத் தொடங்கினோம்…

May 18, 2024

தமிழர்-பகைமை!

பகல் பொழுதுகளில்ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,ஊரூராய் ஊர்வலம் போய்,உற்ற வழி ஏதாவதொன்றில்ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணிஇயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு, இரவு வேளைகளில்தன்னந்தனியனாய் கணினியின்…

April 29, 2024

இன்னுமிருக்கும் சுவர்களின் பொருட்டு…

*** சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என் பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி…

April 16, 2024

சாந்தி உணர்வு…

இந்த குறைந்தபட்ச ஜனநாயம்ஜனிப்பதற்கு எவ்வளவு மனட்சாட்சிகள்மன்றாடி இருக்கும்?சாந்தி உணர்வு அவ்வளவு எளிதல்ல! அரசியல் என்பது வெற்றுச் சொல்லா?பிரதமர் அதிபர் ஆகும்…

April 6, 2024

பனிப்புகையில் ஒரு மானோடு..

பனிப்புகையினூடேதூரத்திலிருக்கும் வீட்டில்மினுங்கும் மஞ்சள் விளக்கைமலைமுகட்டின் நுனியிலிருந்துமான் ஒன்றுபார்த்துக்கொண்டிருக்கிறது.இப்போது அதற்குப் பாடு ஏதுமற்றதால்அது அசையாமலிருக்கிறது. புலியொன்று இரையெனப்புதர்களின் ஊடாகப்பதுங்கிப்பார்த்துக்கொண்டிருப்பதைப் போலதுப்பாக்கியில் துல்லியமாய்க்குறி…

March 29, 2024

மூலதனப் பற்றாக்குறை

விரல்கள் பத்தும்மூலதனம் யார்ரா இத எழுதுனது?எரிச்சல் மேலிடக் கேட்கிறான் சகா பதிலுக்குக் காத்திராமல்பழுதுள்ள வரிகள்பழுதுள்ள வரிகள்என்றுமுணுமுணுக்கிறான் ஏன்டா என்னடா ஆச்சு…

Arakalagam

சமூக மாற்றத்தை நோக்கி…

Stay Updated

Get the latest tech news delivered to your inbox.

© 2026 Arakalagam. All rights reserved.