Arakalagam.com
All கட்டுரைBlogDaily Newsதிரைவிமர்சனம்நூல் மதிப்புரைகவிதை காடுகேமரா கவிதைகார்ட்டூன் கலாட்டாநேர்காணல்

Category: Blog

October 14, 2024

பேராசிரியர் சாய்பாபா இன்று உயிரோடு இல்லை.

பேராசிரியர் சாய்பாபா இன்று உயிரோடு இல்லை. உள்ளத்தை உருக்கக்கூடிய அவருடைய நேர்காணல் வயர் இணையதளத்தில் இருக்கிறது.சமூகத்தில் சுரண்டப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்காக…

October 8, 2024

குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிழல் அதிகாரம் நூல் அறிமுகக் கூட்டம்

ஆர்.எஸ்.எஸ்.ஸின் பண்பாட்டு அரசியல் வெகுவாகப் பலரால் திறனாய்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூறாண்டுகளில் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்ள இந்தியப்…

October 8, 2024

நான் அங்கிருந்து வருகிறேன்!

நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன்எல்லோரையும் போலஓயாமல் ஏராளமான நினைவுகள்சாக்கு கொடுமை நிரம்பிய மனிதர்களாக வந்து நிரம்பிக் கொண்டே இருக்கிறார்கள் எனக்கு…

October 1, 2024

ஜில்லு – திவ்யபாரதி

பெண் படைப்பாளிகள் திரைப்படத்துறையில் இயக்குநர்களாக கடினமான சூழலில் மேலெழுந்து வரும் நிலையில் கக்கூஸ் , ஒருத்தரும் வரலே போன்ற ஆவணப்படங்களிடன்…

October 1, 2024

பள்ளிக் கல்வியில் பூத்திருக்கும் புதிய சனநாயகம்!

பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு நிகழ்வுக்கு பார்வையானாகச் சென்ற பட்டறிவை வைத்து பள்ளி மேலாண்மைக்குழு அது இயங்கும் முறை ,…

October 1, 2024

இலங்கையில் ஜேவிபியின் அனுரா திசநாயக வெற்றியை இந்தியாவிலுள்ள பொதுவுடமைக் கட்சிகள் அங்கே புரட்சி பூ பூத்ததுபோல கொண்டாடி மகிழ்வதைப் பார்க்கும் போது இடதுசாரிகளின் சமூக அறிவின் போதாமையை உணர முடிகிறது.

ஜேவிபி வெற்றியைப் பற்றி சிங்கள இடதுசாரி அறிவாளி எனக் கருதப்படும் ஜெயநேவ உயன்கொட இன்றைய இந்துவில் கட்டுரை எழுதியிருக்கிறார். இது…

October 1, 2024

திருப்பதி லட்டும் மதவெறுப்பு அரசியலும்!

திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக கொடுக்கப்பட்ட அறிக்கையைப் பயன்படுத்தி சனதனா வெறுப்பு அரசியலைத் தூண்டி வருகிறார் சந்திரபாபு நாயுடு.…

September 22, 2024

Prisoner No.626710 is present

“வெறுப்பிற்கு எதிராக அன்பைப் பொழியுங்கள்” என்ற உமர்காலித்தின் அதிமானுடப் பண்பைத் தாங்கி வந்திருக்கும் ஓர் அரசியல் ஆவணப்படம். ஒன்றிய பாஜக…

September 17, 2024

தந்தை பெரியாருக்கு அறக்கலகத்தின் நூற்றாண்டு தின வாழ்த்துக்கள் ..

மண்ணுக்கேத்த மார்க்சியவாதி இந்துத்துவ பார்பனியத்தின் சிம்ம சொப்பனம் ! சமூக நீதியின் தந்தை! தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்! ஒடுக்கப்பட்ட சமூகத்தின்…

September 16, 2024

ஏன் அவர் தந்தை பெரியார் ??

பெரியார் குழந்தைகளிடம் காட்டிய அன்பு தான் அந்த பெயரை கொடுத்தது அந்த குழந்தைகள் ஆதரவற்றோர்கள் தந்தை தாய் இல்லாதவர்கள் அவர்களுக்கு…

« Previous 1 2 3 4 5 Next »

Arakalagam

சமூக மாற்றத்தை நோக்கி…

Stay Updated

Get the latest tech news delivered to your inbox.

© 2026 Arakalagam. All rights reserved.