இன்னுமிருக்கும் சுவர்களின் பொருட்டு…
*** சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என் பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி…
*** சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என் பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி…
விரல்கள் பத்தும்மூலதனம் யார்ரா இத எழுதுனது?எரிச்சல் மேலிடக் கேட்கிறான் சகா பதிலுக்குக் காத்திராமல்பழுதுள்ள வரிகள்பழுதுள்ள வரிகள்என்றுமுணுமுணுக்கிறான் ஏன்டா என்னடா ஆச்சு…