Arakalagam.com
All கட்டுரைBlogDaily Newsதிரைவிமர்சனம்நூல் மதிப்புரைகவிதை காடுகேமரா கவிதைகார்ட்டூன் கலாட்டா

Tag: kumaran

September 6, 2024

பள்ளிக் கல்வித்துறைக்கு விருந்தாளிகளாக வந்து உரையாற்றுவோர் மட்டுமல்ல ஆசிரியர் , கல்வித்துறை அதிகாரிகள் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பாசிச கருத்தியல் உரையாடலின் தாக்குதலுக்கு மெல்ல மெல்ல ஆளகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஒரு தலைமுறை பின்தங்கிய சமூகப் பொருளியல் சூழலில் பிறந்து கல்வி கற்று ஆசிரியாராக உயர்ந்து செல்வ வளம் பெற்ற பகுதியினராக…

August 31, 2024

ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்!

மதச்சார்பற்ற ,சனநாயக மரபுகளைத் தாங்கிப் பிடித்தவரும் அரசியல் சட்ட வல்லுநருமான ஏ.ஜி . நூரனி தனது 94 ஆம் வயதில்…

August 2, 2024

கலைஞர் வாழ்கிறார் வாழ்வார்

சமூகநீதி என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் கலைஞர் அவர்கள் 2009 ம் ஆண்டு பட்டியலின பிரிவுகளில் மிகவும் பின் தங்கியுள்ள இட…

July 16, 2024

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு தொழிலதிபதிரின் விருப்பப்படியே நடந்துள்ளது. தொழிலதிபர் மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்துள்ளார்.காவல்துறையும் அவர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளது.”

இஇந்தச் சொற்களை உதிர்த்தவர்கள் நகர்ப்புற நக்சல்களோ , சமூக விரோதிகளோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிமான்களான எஸ்எஸ் .…

July 14, 2024

நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் வெளிவந்த பிறகு நீட் , தேசிய தேர்வு முகமையின் புனிதத்தைக் கட்டிக் காக்க ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

நீட் , தேசியத் தேர்வு முகமைத் தொடர்பாக அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் அதன் நம்பகத்தன்மையையும் புனித பிம்பத்தையும் கட்டுடைத்து வருகிறது.…

July 14, 2024

சிறைச் சமூகம் எனும் கண்டுகொள்ளப்படாத ஆறாம் திணை!

தோழர் தியாகுவின் ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ , மதுரை விசிக பொறுப்பாளர் த.மாலின் அவர்களின் காணொளிகள் , மதுரை சிறைக்காவலர் மதுரை…

July 2, 2024

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்குரைஞர் போராட்டம் யாருக்கானது?

பொதுவாக வழக்குரைஞர்கள் என்றாலே எதற்கெடுத்தாலும் போராடுவார்கள் ; அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பிலே ஈடுபடுவார்கள் ; போலீசை எதிர்த்து சண்டை கட்டுவார்கள்…

May 25, 2024

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கை எப்போது ? முதல்வர் அவர்களே!

தமிழ்நாட்டில் நடந்த அரச வன்முறைகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அரங்கேறிய துப்பாக்கிச்சூடு மிகக் கொடூரமானது.…

May 18, 2024

முள்ளிவாய்க்கால் போரில் இனக்கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு சென்னைக் கடற்கரையில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திடுவோம்!

சம உரிமை , தன்மானம் , தாயகம் , தன்னாட்சி இலட்சியங்களுக்காக 30 ஆண்டுகள் அரசியல் வழியிலும் 30 ஆண்டுகள்…

April 27, 2024

மோடி எனும் சர்வாதிகாரி வீழட்டும்!

ஆர்எஸ்எஸ் எனும் பாசிச கொள்கையால் வழி நடத்தப்படும் பாஜக , இதுவரை தன்னை ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தன்னைக் கீழ்படுத்திக் கொண்டதாகவே…

« Previous 1 2 3 4 5 Next »

Arakalagam

சமூக மாற்றத்தை நோக்கி…

Stay Updated

Get the latest tech news delivered to your inbox.

© 2025 Arakalagam. All rights reserved.