Arakalagam.com
All கட்டுரைBlogDaily Newsதிரைவிமர்சனம்நூல் மதிப்புரைகவிதை காடுகேமரா கவிதைகார்ட்டூன் கலாட்டாநேர்காணல்

Tag: madurai

September 17, 2024

தந்தை பெரியாருக்கு அறக்கலகத்தின் நூற்றாண்டு தின வாழ்த்துக்கள் ..

மண்ணுக்கேத்த மார்க்சியவாதி இந்துத்துவ பார்பனியத்தின் சிம்ம சொப்பனம் ! சமூக நீதியின் தந்தை! தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்! ஒடுக்கப்பட்ட சமூகத்தின்…

September 17, 2024

தங்கலான் சிறு விமர்சனம்

‘தங்கலான்’ வரலாறும் புனைவும் கலந்த ஒரு திரைப்படம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு குறித்த பார்வை கொண்டவர்களால் தங்கலானை தமதாக இனங்காண…

September 16, 2024

ஏன் அவர் தந்தை பெரியார் ??

பெரியார் குழந்தைகளிடம் காட்டிய அன்பு தான் அந்த பெயரை கொடுத்தது அந்த குழந்தைகள் ஆதரவற்றோர்கள் தந்தை தாய் இல்லாதவர்கள் அவர்களுக்கு…

September 9, 2024

கொட்டுக்காளி பாராட்டு விழா

மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று மதுரை கலைஞர் நூலகத்தில் நடைபெறுகிறது இயக்குனர் வினோத் ராஜ்…

September 9, 2024

தமிழ்நாடு முழுக்க பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு (2024 )

பள்ளிக் கல்வித்துறையால் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது .ஒன்றிரண்டு இடங்களில் சில தேவையற்ற தலையீடுகளைத் தவிர அரசுப் பள்ளியின் மீதும் மாணவர்கள் மீதும்…

September 6, 2024

பள்ளிக் கல்வித்துறைக்கு விருந்தாளிகளாக வந்து உரையாற்றுவோர் மட்டுமல்ல ஆசிரியர் , கல்வித்துறை அதிகாரிகள் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பாசிச கருத்தியல் உரையாடலின் தாக்குதலுக்கு மெல்ல மெல்ல ஆளகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஒரு தலைமுறை பின்தங்கிய சமூகப் பொருளியல் சூழலில் பிறந்து கல்வி கற்று ஆசிரியாராக உயர்ந்து செல்வ வளம் பெற்ற பகுதியினராக…

August 31, 2024

ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்!

மதச்சார்பற்ற ,சனநாயக மரபுகளைத் தாங்கிப் பிடித்தவரும் அரசியல் சட்ட வல்லுநருமான ஏ.ஜி . நூரனி தனது 94 ஆம் வயதில்…

August 12, 2024

உள் இட ஒதுக்கீடு -சமூகநீதி -தேசியம்.

பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு பொருந்தும் எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.மேலும் பட்டியல் பிரிவில் உள்…

July 26, 2024

அம்பேத்கரும் நீதிக்கட்சியும்வெளிவராத வரலாற்று உண்மைகளும்!

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில்கோயில்கள் வருண அமைப்பைப் பாதுகாக்கும் சமய நிறுவனங்களாகவே இருந்து வருகின்றன. அதனைப் பார்ப்பனிய சாஸ்திரங்கள் , நடைமுறை…

July 16, 2024

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு தொழிலதிபதிரின் விருப்பப்படியே நடந்துள்ளது. தொழிலதிபர் மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்துள்ளார்.காவல்துறையும் அவர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளது.”

இஇந்தச் சொற்களை உதிர்த்தவர்கள் நகர்ப்புற நக்சல்களோ , சமூக விரோதிகளோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிமான்களான எஸ்எஸ் .…

« Previous 1 … 3 4 5 6 Next »

Arakalagam

சமூக மாற்றத்தை நோக்கி…

Stay Updated

Get the latest tech news delivered to your inbox.

© 2026 Arakalagam. All rights reserved.